மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சியில், திருச்சி வடக்கு மாவட்டம் அமமுக கட்சி சார்பாக அமமுக கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னம்பட்டி பேரூர் கழகத்திற்குட்பட்ட துலுக்கம்பட்டி, அய்யனார்கோவில்பட்டி. ஆத்துப்பட்டி. சடவேலாம்பட்டி, பொன்னம்பட்டி, மலம்பட்டி ஆகிய இடங்களில் பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலர் சாகுல்ஹமீது தலைமையில் நடந்த விழாவில் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும் அமமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலருமான ஆர். மனோகரன் கொடியேற்றி, அன்னதானம் வழங்கினார்.
ஒன்றிய செயலர் அருணாச்சலம் (எ) பெருமாள், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் உறுப்பினர் சேர்க்கைக் விண்ணப்பம் கிளைக் கழகங்களில் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

வாய் துர்நாற்றத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

வாழை - 2 படத்தைத் தயாரிக்கும் நெட்பிளிக்ஸ்?

நிலமிழந்த காஸா விவசாயிகள் புரட்சி! டின்களில் காய்கறி செடிகள் வளர்த்து சாதனை
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


