திருவானைக்கா சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடிப்பூரத் தெப்பத் திருவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்ற விழா 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 12 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். விழாவின் முக்கிய நாளான தெப்ப உற்ஸவம் ஆக. 15 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இதனையொட்டி ஆடிப்பூரத் தெப்பக் குளத்தில் இரவு பகலாக தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!

ரேவதி, ராதிகா, ராதா... ர வரிசையில் பெயர் சூட்டிய பாரதிராஜாவின் ஃபார்முலா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


