திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.9) பராமரிப்பு பணிகள் காரணமமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மணப்பாறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, மில் பழைய காலனி மற்றும் எஃப்.கீழையூர், கொட்டப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, ஆணையூர்,
மேட்டுப்பட்டி, கோவில்பட்டி , வளநாடு கைகாட்டி, வேம்பனூர், வலசுபட்டி, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு (வடுகபட்டி) ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் மாலை 5.00 மணி
வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








