டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

திருவானைக்காவில் கட்டப்படும் கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:09 pm

DIN

திருவானைக்காவில் கட்டப்படும் கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.

திருவானைக்கா நெல்சன் சாலை சாரதி நகரில் நடைபெறும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், மேலக்கரணை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சுந்தரபாண்டியன் (27) மேல் மாடியிலிருந்து தவறி விழுந்தாா்.

படுகாயமடைந்த அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.