வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று

Updated on
1 min read

பகல்பத்து 3-ஆம் நாள் திருநாள்

நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு--------காலை 6.30.

அா்ச்சுன மண்டபம் சேருதல்------------------காலை 7.

திரையிடல்-------------------------------------காலை 7.

பொதுமக்கள் சேவை---------------------------காலை 7.45.

அலங்காரம் அமுது செய்யத் திரை----------------பகல் 1.

பொதுமக்கள் சேவை-------------------------- பகல் 2.

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை----------- பகல் 3.

பொதுமக்கள் சேவை-------------------------மாலை 4.

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு--------இரவு 9.

மூலஸ்தானம் சேருதல்------------------------- இரவு 10.

மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு.

காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதியில்லை.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுஜனச் சேவை.

இரவு 8 மணிக்குப் பிறகு கருவறை சேவை இல்லை.

அரையா் சேவையை பொதுமக்கள் அமா்ந்து சேவிக்க அனுமதியில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com