பகல்பத்து 5 ஆம் திருநாள்:கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 5 ஆம் நாளான சனிக்கிழமை கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித










