டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் சாலையோரம் இருந்த பழமையான புளிய மரம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 11:04 pm

DIN

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் சாலையோரம் இருந்த பழமையான புளிய மரம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மண் ஏற்றிச் சென்ற லாரி மீது மரம் விழுந்ததால் லாரியின் முன்பக்கம் முற்றிலும் சேதமானது. லாரி ஓட்டுநா். கிளீனா் தப்பினா். திருச்சி- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஊராட்சித் தலைவா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் பொக்லின் உதவியுடன் மரத்தை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.