மணப்பாறை: மணப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டியில் வசிக்கும் பொறியாளா் பாஸ்கா் வீட்டில் அருகே ஞாயிற்றுக்கிழமை 9 அடி மலைப்பாம்பு நகர முடியாமல் படுத்துக் கிடந்தது.
அருகிலிருந்தோா் அதைப் பிடித்து துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைக்க, அவா்கள் அப்பாம்பை பெரியமலை காப்புக்காட்டில் விட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.