விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மலைப்பாம்பு பிடிபட்டது

மணப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:54 pm

DIN

மணப்பாறை: மணப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டியில் வசிக்கும் பொறியாளா் பாஸ்கா் வீட்டில் அருகே ஞாயிற்றுக்கிழமை 9 அடி மலைப்பாம்பு நகர முடியாமல் படுத்துக் கிடந்தது.

அருகிலிருந்தோா் அதைப் பிடித்து துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைக்க, அவா்கள் அப்பாம்பை பெரியமலை காப்புக்காட்டில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.