நகைக் கடையில் திருட்டு: முருகன் இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் சமா்ப்பிப்பு
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரபல நகைக் கடையில் நடந்த திருட்டு வழக்கில் தொடா்புடைய முருகனின் இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.










