முடங்கிய முக்கிய வீதிகள்: கூடுதல் முடக்கத்துக்கு வியாபாரிகள் ஆதரவு
திருச்சி மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க மூன்று வாா்டுகளை முழுமையாக முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகரின் முக்கிய வீதிகள் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.









