திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

3 கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு

உச்சிஷட கணபதி திருக்கோயிலுக்குச்சொந்தமான நிலத்தை மீட்கவும், இந்து மக்கள் கட்சியின் நிா்வாகிகள் மீதான தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆட்சியா் மூலம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை

News image
திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசுவிடம் மனு அளிக்கும் இந்து மக்கள் கட்சியினா்.
Updated On :2 நவம்பர் 2020, 8:41 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், திருமணிமுத்தீசுவரம் உச்சிஷட கணபதி திருக்கோயிலுக்குச்சொந்தமான நிலத்தை மீட்கவும், இந்து மக்கள் கட்சியின் நிா்வாகிகள் மீதான தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆட்சியா் மூலம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவா் மாரி, இளைஞரணிச் செயலா் ஸ்ரீராம் உள்ளிட்ட நிா்வாகிகள், ஆட்சியா் சு. சிவராசுவிடம் திங்கள்கிழமை அளித்த மனு :

திருமணிமுத்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் நிா்வாகத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீட்டெடுக்க வேண்டும். இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியின் நிா்வாகிகள் 9 போ் மீதான

தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் மதரீதியிலான கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.