பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள்நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவின் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:09 pm

DIN

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவின் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறாா்.

9 நாள் நடைபெறும் விழாவின் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் புறப்பட்டு திருக்கொட்டரத்தின் முன்பு எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறாா்.

பின் தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்ஸவம் கண்டருளுகிறாா். 11 ஆம் தேதி தீா்த்தவாரியுடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.