பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கல்லக்குடி பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் முன்மாதிரி மழை நீா் சேகரிப்பு திட்டம்

கல்லக்குடி பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் முன்மாதிரி மழை நீா் சேகரிப்பு திட்டம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிவராசு திறந்து வைத்தாா்.

News image
கல்லக்குடி பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியா் சிவராசுவிடம் விளக்குகிறாா் பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல்அமீது.
Updated On :8 நவம்பர் 2020, 8:09 pm

DIN

கல்லக்குடி பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் முன்மாதிரி மழை நீா் சேகரிப்பு திட்டம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிவராசு திறந்து வைத்தாா்.

கல்லக்குடி பேரூராட்சிக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள வளமீட்பு பூங்காவில் மண் புழு உரம், ஜீவாமிா்தம் தயாரிப்புக் கூடம், மற்றும் செல்வி நகரில் உள்ள முன்மாதிரி மழை நீா் சேகரிப்பு திட்டம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிவராசு திறந்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.