வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இரவுக் காவலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் கடன் பிரச்னையால் நீதிமன்ற வளாக இரவு நேரக் காவலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:13 pm

DIN

திருச்சியில் கடன் பிரச்னையால் நீதிமன்ற வளாக இரவு நேரக் காவலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மன்னாா்புரம் செங்குளம் காலனியைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் தனபால் (38). திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற இரவு நேர காவலாளியான இவருக்கு மனைவி விஜயலெட்சுமி, இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

மதுபோதைக்கு அடிமையான இவருக்கு கடந்த சில நாள்களாக கடன் பிரச்னை இருந்ததாம். கடன் கொடுத்தோா் மிரட்டியதால் மனமுடைந்த தனபால் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.