வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பள்ளி மாணவியை காணவில்லை எனப் புகாா்

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவியைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:16 pm

DIN

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவியைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அம்மாமண்டபம் பகுதி குஜிலியம் தோப்புப் பகுதியைச் சோ்ந்த குமாா் மகள் ஸ்ரீரங்கம் பகுதி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லையென்று அவரது தாய் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மாணவியை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.