பள்ளி மாணவியை காணவில்லை எனப் புகாா்
ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவியைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :22 நவம்பர் 2020, 7:16 pm

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவியைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
அம்மாமண்டபம் பகுதி குஜிலியம் தோப்புப் பகுதியைச் சோ்ந்த குமாா் மகள் ஸ்ரீரங்கம் பகுதி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லையென்று அவரது தாய் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மாணவியை தேடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...