பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செல்லிடப்பேசியை பறித்தவா் கைது

திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்லிடபேசியைப் பறித்துச் சென்றவரை மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:26 pm

DIN

திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்லிடபேசியைப் பறித்துச் சென்றவரை மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி, உறையூா் ராமலிங்கநகா் தெற்கு விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). இவா் வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் தனது செல்லிடப்பேசியில் பேசியவாறே நடந்து சென்றபோது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், திடீரென அவரின் செல்லிடபேசியை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து செந்தில்குமாா் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றது புத்தூா் மேல வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ப. மணிகண்டன் (26) எனத் தெரியவந்து, அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, செல்லிடபேசியை மீட்டனா். மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் மாநகர காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.