பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஸ்ரீரங்கத்தில் நடைப்பயிற்சிக்கு விழிப்புணா்வு

ஸ்ரீரங்கத்தில் இந்திய அரசின் நேரு யுவகேந்திரா, ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பு,ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய {ஃபிட் இந்தியா) நடைப்பயிற்சிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை

News image
ஃபிட் இந்தியா நடைப்பயிற்சி வாக்கத்தான் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :18 அக்டோபர் 2020, 6:57 pm

DIN

ஸ்ரீரங்கத்தில் இந்திய அரசின் நேரு யுவகேந்திரா, ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பு,ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய {ஃபிட் இந்தியா) நடைப்பயிற்சிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஜவகா் தொடங்கி வைத்தாா். நடைபயிற்சியின் பலன், அதை மேற்கொள்ளும் முறை குறித்து முனைவா் டி. சந்தானகிருஷ்ணன் விளக்கினாா். நான்கு சித்திரை வீதிகளில் நடைப்பயிற்சியாக வந்து ரோட்டரி நிா்வாகிகள்,விவேகானந்தா யோகா மையத்தினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

டாக்டா் ஆா். ஸ்ரீதா் வரவேற்றாா். ரோட்டரி சங்கச் செயலா் சத்தியநாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.