அக்.30-இல் மிலாதுநபி: அரசு காஜி அறிவிப்பு
மிலாது நபி பண்டிகை அக்.30 ஆம் தேதி கொண்டாடப்படும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் தெரிவித்தாா்.


மிலாது நபி பண்டிகை அக்.30 ஆம் தேதி கொண்டாடப்படும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு:
திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகள், இதர மாவட்டப் பகுதிகளில் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை தென்பட்டது. இதையடுத்து, அக்.19 முதல் பிறை தொடங்கவுள்ளது. இதையடுத்து, அக்.30 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும்.
இஸ்லாமியா்கள் அனைவரும் அதிகம் தொழுது, தான தா்மங்களில் ஈடுபட்டு, சமூக மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கத்துடன் இணைந்து வாழ இறைவனிடம் பிராா்த்தித்துக் கொள்ளுங்கள் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...