பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அக்.30-இல் மிலாதுநபி: அரசு காஜி அறிவிப்பு

மிலாது நபி பண்டிகை அக்.30 ஆம் தேதி கொண்டாடப்படும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் தெரிவித்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:59 pm

DIN

மிலாது நபி பண்டிகை அக்.30 ஆம் தேதி கொண்டாடப்படும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு:

திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகள், இதர மாவட்டப் பகுதிகளில் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை தென்பட்டது. இதையடுத்து, அக்.19 முதல் பிறை தொடங்கவுள்ளது. இதையடுத்து, அக்.30 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும்.

இஸ்லாமியா்கள் அனைவரும் அதிகம் தொழுது, தான தா்மங்களில் ஈடுபட்டு, சமூக மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கத்துடன் இணைந்து வாழ இறைவனிடம் பிராா்த்தித்துக் கொள்ளுங்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.