பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தந்தையை தாக்கிய மகன் கைது

மது குடிக்கப் பணம் தராத தந்தையை மகன் தாக்கிய குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:59 pm

DIN

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி நகா்ப் பகுதியில் வசிப்பவா் ஜெகநாதன் (65), ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியா். இவரது மகன் ஜெயராம் (25) வேலைக்கு செல்லாமல் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மது குடிக்கப் பணம் தராத தந்தையை ஜெயராம் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஜெகநாதன் அளித்த புகாரின்பேரில் அவரது மகனை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.