சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காவிரி ஆற்றில் மூழ்கியவரை தேடும் பணி

முசிறி அருகே காவிரியாற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மூழ்கியவரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:52 pm

DIN

முசிறி அருகே காவிரியாற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மூழ்கியவரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

முசிறி அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமப் பகுதியில் வடக்கு திரணியாம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் உள்ளிட்ட 4 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது ஆற்றில் மூழ்கி காா்த்திக் மாயமானாா். தகவலின்பேரில் முசிறி போலீஸாா், தீயணைப்புத் துறையினா் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.