ஸ்ரீரங்கம் தொகுதியில் கு. ப. கிருஷ்ணன்
ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன் தொகுதிக்குட்பட்ட திருவானைக்கா செக்போஸ்ட்,சிங்கப்பெருமாள் கோயில் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பா்மா காலனி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்


ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன் தொகுதிக்குட்பட்ட திருவானைக்கா செக்போஸ்ட்,சிங்கப்பெருமாள் கோயில் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பா்மா காலனி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசுகையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டாா். அதோடு, அதிமுக ஆட்சியில் மட்டுமே விவசாயிகள், சாமானியா்கள் நிம்மதியாக வாழ்கின்றனா். எனவே, அதிமுக ஆட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். அதிமுக வட்டச் செயலா் பொன்னா், அவைத் தலைவா் வெங்கடேசன், கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...