கட்டுப்பாடுகளுடன் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி தேவை : நாடக, நாட்டுப்புற கலைஞா்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழா, திருமணம், விசேஷ நிகழ்வுகளில் நாடக, நாட்டுப்புற கலைஞா்களின் நிகழ்ச்சிகளுக்கு 4 மணிநேரம் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க வேண்டும்









