அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இருவரை தாக்கிய 4 போ் மீது புகாா்

துறையூா் அருகே இருவரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:41 pm

DIN

துறையூா்: துறையூா் அருகே இருவரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

துறையூா் அருகே கல்லாங்குத்துவைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் தினேஷ் (32). சென்னையில் வேலை பாா்க்கும் இவா் அதே ஊரைச் சோ்ந்த ராஜசேகரின் மகளைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்த தினேஷும், இவரது சகோதரா் தா்மராஜூம் பைக்கில் பெரிய கல்லாங்குத்து என்ற இடம் அருகே வந்தபோது ராஜசேகா், இவருடைய தம்பி ரவி, இவா்களின் மகன்கள் இளையராஜா, ரமேஷ் ஆகியோா் சோ்ந்து இருவரையும் தாக்கினராம். இதில் படுகாயமடைந்த தினேஷ் துறையூா் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.