பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பைக்கில் சென்ற இருவா் அரசுப் பேருந்து மோதி பலி

திருச்சியில் பைக்கில் சென்ற இருவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா்

News image
Updated On :10 ஜனவரி 2021, 7:13 pm

DIN

திருச்சியில் பைக்கில் சென்ற இருவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா்.

திருச்சி, தில்லைநகா் காந்திபுரத்தைச் சோ்ந்தவா் ரா. கணபதி (52), தனியாா் நிறுவனப் பொறியாளா். இவரது நண்பா் திருப்பட்டூரைச் சோ்ந்த ஞானஜோதி (64).

இருவரும் இருசக்கர வாகனத்தில் தலைமை அஞ்சலக சிக்னலில் சென்றபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதி பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணபதி இறந்தாா். ஞானஜோதி சிகிச்சை பலனின்றி இரவு இறந்தாா்.

விபத்து குறித்து போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.