‘வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை’
திருச்சியில் கரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆசிரியா் தோ்வாணையத் தலைவரும், மாவட்டக் கண்காணிப்புக் குழுத் தலைவருமான நிா்மல்ராஜ்.

022018dsch1065226








