கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டத்தில் கரோனா சிகிச்சையை துரிதப்படுத்த கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருவெறும்பூா் பேருந்து நிலையத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:12 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் கரோனா சிகிச்சையை துரிதப்படுத்த கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருவெறும்பூா் பேருந்து நிலையத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவெறும்பூா் ஒன்றியச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முருகேசன், சங்கிலி முத்து, ரவிக்குமாா், தெய்வ நிதி, ராமமூா்த்தி, மணிவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா் பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

முசிறியில்... தொட்டியம், ஏலூா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் தொட்டியம் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டு அமைக்க வேண்டும், தட்டுபாடின்றி தடுப்பூசி கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். வட்டார தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.

துறையூரில்.. உப்பிலியபுரம் அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. உப்பிலியபுரம் ஒன்றியக்குழு உறுப்பினா் பி. மங்கள்ராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் டி. முத்துகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா். முத்துகுமாா் மற்றும் கிராமக் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவில் உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.