கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முறைகேடு: காவல் ஆணையரக ஊழியா் பணியிடை நீக்கம்

மாநகர காவல் நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த அமைச்சுப் பணியாளள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :28 மே 2021, 8:39 pm

DIN

மாநகர காவல் நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த அமைச்சுப் பணியாளள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மாவட்ட, மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அமைச்சு பணியாளா்கள் காவல் நிலையங்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஓய்வு பணப்பலன் கணக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனா்.

அந்த வகையில், திருச்சி மாநகர ஆணையரக அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமைச்சுப் பணியாளா் பெருமாள் காவல் நிலையங்களுக்கு நிதி ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விருப்ப ஓய்வு பெற்ற அலுவலகக் கண்காணிப்பாளா் மணிராஜ் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில், பெருமாளை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.