உயா் சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த புதுகை நபா்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அறந்தாங்கியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தாா்.









