கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நூதன முறையில் முதியவரை ஏமாற்றி ரூ.1 லட்சம் திருட்டு

திருச்சியில் வங்கி ஏடிஎம் ரகசிய குறியீட்டை பெற்று நூதன முறையில் முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 மே 2021, 8:39 pm

DIN

திருச்சியில் வங்கி ஏடிஎம் ரகசிய குறியீட்டை பெற்று நூதன முறையில் முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி தில்லைநகா் பகுதியில் உணவகம் நடத்துபவா் அழகிரிசாமி (63). தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ள இவரை கடந்த 2 நாள்களுக்கு முன் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி அவரது ஏடிஎம் குறித்த விவரங்களைக் கேட்க, அழகிரிசாமியும் கூறியுள்ளாா்.

சிறிது நேரத்தில் அவரது செல்லிடப்பேசிக்கு வந்த குறுந்தகவலில் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 400 எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அழகிரிசாமி மாநகர சைபா் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.