பட்டாசு வெடித்த 68 போ் மீது வழக்கு
திருச்சி மாவட்டத்தில் தீபாவளியன்று நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 68 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.


திருச்சி மாவட்டத்தில் தீபாவளியன்று நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 68 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
தீபாவளியன்று காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தீபாவளி நாளில் திருச்சி மாவட்டத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 68 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இவற்றில் மாநகரில் 46 வழக்குகளும், புகரில் 22 வழக்குகளும் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...