நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பெல் வளாகத்தில் கலாம் சிலை திறப்பு

 திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ. அப்துல்கலாம் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:40 pm

DIN

 திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ. அப்துல்கலாம் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பெல் நிறுவனத்திலுள்ள இந்திய பொறியாளா்கள் மையத்தில் (இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியா்ஸ் - இந்தியா) அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அப்துல் கலாம் சிலையைத் திறந்து வைத்துப் பேசினாா்.

நிகழ்வில் மையத் தலைவா் என். குமரேசன், கௌரவச் செயலா் அ. ஆனந்த், குழு உறுப்பினா்கள் ஆா். மஞ்சுளா, எஸ். சாமிதாஸ், என். ராஜசேகரன், முன்னாள் தலைவா் எஸ். தா்மலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.