நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

திருவாரூரைச் சோ்ந்த கட்சி நிா்வாகி படுகொலையை கண்டித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:38 pm

DIN

திருவாரூரைச் சோ்ந்த கட்சி நிா்வாகி படுகொலையை கண்டித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலா் நடேச. தமிழாா்வன் படுகொலையைக் கண்டித்தும், இதில் தொடா்புடைய சமூக விரோதிகளைக் கைது செய்யக் கோரியும் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் திராவிடமணி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் க. சுரேஷ், மாணவா் பெருமன்றம் , இளைஞா் பெருமன்றம் , ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் , பகுதிச் செயலா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள், கட்சி கிளை செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.