நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:37 pm

DIN

திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருச்சி மாவட்டப் பொதுச் செயலா் தமீம் அன்சாரி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் முபாரக் அலி, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டத் தலைவா் சபியுல்லா, திருவெறும்பூா் தொகுதிச் செயலா் சாகுல் ஹமீது இமாம் ஆகியோா் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கினா். மாவட்ட துணைத் தலைவா் பிச்சைக்கனி, மாவட்டச் செயலா் மதா் ஜமால், மாவட்டப் பொருளாளா் சுகைப், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அப்பாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தாக்குதலை தடுக்கத் தவறிய திரிபுரா மாநில அரசைக் கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினா். மாவட்டச் செயலா் மஜித் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.