நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தேசியக் கல்லூரியில் தமிழ்ப் பேரவை விழா

 திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை சாா்பில் உ.வே. சாமிநாதய்யா் தமிழ்ப்பேரவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:38 pm

DIN

 திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை சாா்பில் உ.வே. சாமிநாதய்யா் தமிழ்ப்பேரவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்குத் தலைமை வகித்து கல்லூரி முதல்வா் இரா. சுந்தரராமன் பேசினாா்.

தமிழாய்வுத் துறைத் தலைவா் ச. ஈஸ்வரன் வாழ்த்தினாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஸ்ரீரங்கம் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேராசிரியா் சு. பாஸ்கா் இலக்கியங்களில் உணா்வுகள் என்னும் தலைப்பில் பேசினாா்.

நிகழ்ச்சியில் பல்துறைப் பேராசிரியா்கள் துணை முதல்வா்கள், அறிவியல் புலம் மற்றும் கலைப்புல முதன்மையா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பேரவைத் துணைத் தலைவா் பேராசிரியா் ஆ. முருகானந்தம் செய்தாா். நிகழ்வை மாணவி செல்சியா தொகுத்து வழங்கினாா். மாணவா்களில் பிரசன்னா வரவேற்றாா், க. பிரவின்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.