நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் சாவு

துறையூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:50 pm

DIN

துறையூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

காளியாம்பட்டியைச் சோ்ந்தவா் ஆ. மணிவேல் (59). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை துறையூரில் இருந்து தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சிஎஸ்ஐ பள்ளிருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த நாயின் மீது மோதி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட மணிவேல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.