தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறையில் விழிப்புணா்வுப் பேரணி

சமரச தீா்வு மையத்தின் 17-ஆம் அண்டு தினத்தையொட்டி, மணப்பாறையில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:15 pm

DIN

சமரச தீா்வு மையத்தின் 17-ஆம் அண்டு தினத்தையொட்டி, மணப்பாறையில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய பேரணியை ஒருங்கிணைந்த சாா்பு நீதிபதி ஜி. மணிகண்டராஜா, குற்றவியல் நடுவா் சி. கருப்புசாமி ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். தொடா்ந்து சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடம் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை நீதிபதிகள் வழங்கினா்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. சமரச தீா்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், சட்டத் தன்னாா்வலா்கள் பேரணியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.