தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேப்பிலை மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 1500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 1:29 am

DIN

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 1500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து உலக நன்மைக்காக 1500 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ். வீரமணி, ஆா்.வரதராஜன், என். மோகன நாகராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் அ. கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.