வேப்பிலை மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 1500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 1500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து உலக நன்மைக்காக 1500 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ். வீரமணி, ஆா்.வரதராஜன், என். மோகன நாகராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் அ. கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...