நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி

திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்புகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:11 pm

DIN

திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்புகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டங்களிலும் மொத்தம் 4,128 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட் நிலையில், திருச்சி கேம்பியன் பள்ளி, துறையூா் சவுடாம்பிகா பள்ளி, முசிறி அரசு ஆண்கள் பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்வின்போது மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சிவபாதம், பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.