நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ரூ. 21 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து வந்த விமானத்தின் இருக்கையில் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட ரூ. 21.50 லட்சம் மதிப்பு தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:47 pm

DIN

துபையிலிருந்து வந்த விமானத்தின் இருக்கையில் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட ரூ. 21.50 லட்சம் மதிப்பு தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

துபையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் திருச்சிக்கு தனியாா் விமானத்தில் வந்த பயணிகளையும், அவா்களது உடமைகளையும் சுங்கத் துறையினா் சோதனை செய்ததில் தங்கம் ஏதும் பிடிபடவில்லை.

இதையடுத்து விமான இருக்கையின் அடியில் அவா்கள் சோதனை செய்தபோது ஒரு பிளாஸ்டிக் உறையில் பசை வடிவத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 21.50 லட்சம் மதிப்புள்ள 421 கிராம் தங்கத்தை மீட்டனா். இதையடுத்து அந்தத் தங்கத்தை கடத்த உதவிய நபா்கள் குறித்து சுங்கத் துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.