நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இலங்கை தமிழா்கள் உண்ணாவிரதம்

திருச்சி முகாம் சிறையில் உள்ள 6 இலங்கைத் தமிழா்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி 2ஆவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 9:58 pm

DIN

திருச்சி முகாம் சிறையில் உள்ள 6 இலங்கைத் தமிழா்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி 2ஆவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் உள்ள கைதிகளில் இலங்கை தமிழா்கள் 6 போ் தங்களை சிறையில் அடைத்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு பிறகும் வியாழக்கிழமையும் போராட்டத்தை நடத்தினா். இதனால் முகாம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.