கல்வியே மிகச்சிறந்த செல்வம்: ஓ. பன்னீா்செல்வம்
கல்வியே ஒருவருக்கு மிகச்சிறந்த செல்வம் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், மாணவிக்கு பட்டத்தை வழங்கிய முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம். உடன் கல்லூரியின் துணைத் தலைவா் எஸ்.வி.எஸ். ஞானவேல், செயலா் ஆா்.புருஷோத்தமன், முதல்வா் எஸ். சிவக்குமாா் உள்ளிட்டோா்.









