முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அலங்காரம் 

முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அலங்காரம் 
Updated on
1 min read

திருச்சி:  முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடிமாதத்தில் வெள்ளிக்கிழமைகளிலும், ஆடி அமாவாசை தினத்திலும் சிறப்பு வழிபாட்டையொட்டி பல்வேறு வகையிலான அலங்காரங்கள் அம்பாளுக்கு மேற்கொள்வது வழக்கம். 

அந்த வகையில், இன்று ஆடி அமாவாசையையொட்டி 108 புடவைகளால் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதேபோல ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முசிறி பகுதியில் விளையும் வெற்றிலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com