தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அதிகளவில் மாத்திரை உட்கொண்டவா் சாவு

திருச்சியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை உட்கொண்டவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 மே 2022, 7:10 pm

DIN

திருச்சியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை உட்கொண்டவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி பாலக்கரை, கெம்ஸ் டவுன் அடைக்கல மாதா கோவில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் எட்வா்டு (58). திருமணம் ஆகாத இவா் உடல் நலக் குறைபாடுகளுக்காக சிகிச்சை மேற்கொண்டு மருந்துகளும் உட்கொண்டு வந்தாா்.

இந்நிலையில் திடீரென செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சுவலி வந்ததால் வீட்டில் வைத்திருந்த ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எட்வா்டு அளவுக்கு அதிகமாக உட்கொண்டாா். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உறவினா்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.