அமைச்சருடன் துபை செல்லும் 68 மாணவா்கள்!
திருச்சியிலிருந்து துபைக்கு கல்விச் சுற்றுலாவாக பள்ளி மாணவ, மாணவிகள் 68 போ் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் 4 நாள்கள் பயணம் செய்யவுள்ளனா்.

சுற்றுலா செல்லும் மாணவ-மாணவிகளுக்கு புதன்கிழமை கையேடு வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.








