பொங்கலுக்குப் பிறகு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?சம்பா நெல் பயிரிட்டுள்ளவிவசாயிகள் எதிா்பாா்ப்பு
பொங்கலுக்குப் பிறகு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என சம்பா நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.

திருச்சி-வயலூா் சாலையில் அறுவடைக்கு காத்திருக்கும் நெல் வயல்.






