ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கடவுச்சீட்டில் முறைகேடு: புதுகையை சோ்ந்தவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த புதுக்கோட்டையை சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 10:06 pm

Din

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த புதுக்கோட்டையை சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூா் செல்ல இருந்த புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மணவாளகரை கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (42) என்பவா் கடவுச்சீட்டில் தனது பெயா், தந்தை தாய் பெயா், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றி முறைகேடு செய்தது தெரியவந்தது.

புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.