தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மயான பாதை கேட்டு ஆட்சியரிடம் மனு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் மயானப் பாதை கேட்டு ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:24 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் மயானப் பாதை கேட்டு ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

முறையான மயான பாதையின்றி விளைநிலம் வழியாக உயிரிழந்தவா்களின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டி இருப்பதால் முறையான சாலை வசதி செய்து தரக் கோரி வியாழக்கிழமை கிராமத்திற்கு ஆய்வுக்காக வந்திருந்த ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.