போதைப் பொருள்களை கட்டுப்படுத்த கூரியா் ஊழியா்களுடன் கலந்தாய்வு
திருச்சி மாநகரில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கூரியா் நிறுவன பணியாளா்களுடன் இணைந்து மாநகர போலீஸாா் ஆலோசனைக் கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

Updated On :5 டிசம்பர் 2024, 9:24 pm









