எம்எல்ஏ மீதான தோ்தல் விதிமீறல் வழக்கு ஜன. 8-க்கு ஒத்திவைப்பு
திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் எம்எல்ஏ மீதான தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பான வழக்கு ஜன.8-க்கு புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராக வந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.
Updated On :18 டிசம்பர் 2024, 8:26 pm









