திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சமயபுரம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் அவதி

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் வியாழக்கிழமை வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:35 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் வியாழக்கிழமை வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா். தற்போது ஐய்யப்ப பக்தா்கள், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயில் செல்லும் பக்தா்கள் வருகையால் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை சமயபுரம் கடைவீதியில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸாா் இல்லாததால் கோயில் பணியாளா்கள் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதனால் பக்தா்கள் அவதிக்குள்ளாகினா். ஆகவே, பண்டிகை மற்றும் விடுமுறை காலம் என்பதாலும் போக்குவரத்தை சரி செய்வதற்கு கூடுதல் போலீஸாா் நியமிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.